பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக போக்குவரத்து ஓய்வூதிய சங்கம் அமைதி பேரணி: வாக்காளர் அட்டையுடன் சென்றதால் பரபரப்பு
`முதியோர் பென்சன் ₹8 ஆயிரம் வந்திருக்கு…இப்ப ₹2750 கொடுங்க’ வடிவேலு பட பாணியில் மூதாட்டியிடம் பணம் பறித்து தப்பிய டிப் டாப் ஆசாமி தவளக்குப்பம் அருகே பரபரப்பு
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு 10 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு மாநிலம் முழுவதும் 100 பேர் தகுதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்
பழைய ஓய்வூதிய திட்டம் வலியுறுத்தி 15ம் தேதி வேலைநிறுத்தம்: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அறிவிப்பு
இது குறித்து காரையூர் எஸ்ஐ நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைக்காக ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடிதம்
வக்பு வாரிய இணையதள சேவை தொடக்கம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
மீண்டும் ஆட்சி அமைத்தால் ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: மாணவர்களுக்கு இலவச லேப்டாப், டேப்லெட்
ஓய்வூதியம் உயர்த்த பென்சனர் வேண்டுகோள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை
கலெக்டர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்ைத ரத்து செய்ய கோரி காத்திருப்பு போராட்டம்
பொது நல ஓய்வூதியம் ேகட்டு நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும்: விருதுநகரில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர அரசின் முடிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: தலைமை செயலக சங்க நிர்வாகிகள் அறிக்கை
அரியானாவில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்: மாநில முதலமைச்சர் அறிவிப்பு
மரம் வளர்த்தால் ரூ.2500 ஓய்வூதியம்: அரியானா அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்